Wednesday, April 30, 2008

சுட்டபழமே தான்


தேறுன துட்ட எட்துகினு,
கடையை ஏறக்கட்டிட்டு அதான்பா..
துணிமூட்டை,பாட்டிலுங்கோ அல்லாத்தையும்
எட்துக்கினு வூட்டுக்கு ஒடினான்.
அங்கபோனா, அவன் பொண்டாட்டி குய்யோமுறையோனு
அய்துகினு, கொயந்தயவேற மடிலபோட்டுகினு
கத்தீனுகீறா.
அவன் பேஜாராபூட்டான்.
இன்னாமேனுகேட்டா,
கொயந்தக்கு சீக்காம்..
அதாம்பா ஜுரமாம்..
அவனுக்கு வந்தது பாரு கோவம்.............
கோவத்துல இல்ல,....
நிதானமா,
ஆத்தாளையும்,புள்ளையையும் இஸ்துகினு நேரா.................
நம்ம இங்கிலீஸ் டாக்டராண்ட போனாம்பா.

அம்புட்டுதான்பா....அப்பாலிக்காவரட்டா?

Read More...

Tuesday, April 29, 2008


அவன் வந்து ரோட்டில் கடை விரித்தான். (அவளுக்காக)
போனா வராது.பொழுது போனா கிடக்காது.
ஐயாமாரே.அண்ணன்மாரே,
பலான மேட்டரை யாராண்டையும் சொல்லாம வாங்கினுகீறயா?
நான் தரேன்பா மருந்து. சீக்கா கீதா? அதாம்பா ஜுரமா கீதா? கவலைய வுடு.
முட்டி வலி, தல வலி, வயித்தால போவுறது,எல்லாத்தையும்
நா பாத்துக்கறேன். இதோ கீதூ சூப்பர் மருந்து எல்லாத்துக்கும்.
ஓடியா .... ஓடியா.
போனா வராது.பொய்து போனா கெடக்காது.சொல்றது ஒண்ணு செய்றது ஒண்ணு நம்பளாண்ட இல்லபா.
ஒன் மினிட் வெயிட் பண்ணு. அல்லாருக்கும் இருக்குது.
உனக்கு எத்தினி ?
சில்லறையா குடு ராசா.ஒன் மினிட்..... செல்போனு வேற பேஜாராக்கீது.
அலோ..அலோ..
அலோ..அலோ..
பேசிட்டு வந்து தரேன்பா.
அலோ..அலோ..
இன்னாடா சிக்னலே வரலை,

வியாபார நேரங்காட்டியும் அதுவுமா.. சீ..தூ...
ஹலோ ஹலோ.....
இன்னாமே.... சீக்கிரம் சொல்லு... எனக்கு நெறய வேல கீது.
கஸ்டமர் வேற வெயிட்டிங். .........

இன்னாது மெய்யாலுமா? .......

இன்னாமே சொல்றே? தோ வரேன்மே.

அய்யிய்யோ நா இன்னா பண்ணுவேன் ?
தொடரும்............







Read More...


ஆமா ராசா, நா இன்னிக்கு தொழிலுக்கு புதுசு.நானுந்தான் என்றான் அவனும். அப்ப என்ன செய்யலாம்? என்றார்கள்.
என்ன செய்திருப்பார்கள்?
ஒருவேளை........ சீச்சீ.........



நான் அப்பாலிக்காச்சொல்ட்டா?

Read More...